பார்த்த முதல் முறையே காதல் கொண்டேன்
!! - அன்பு, பாசம், நேசம், ஈர்ப்பு, பற்று,
இனக்கவர்ச்சி, காமம்... எல்லாவற்றுக்கும் பொதுவாக `காதல் எனும் வார்த்தைதானோ' !!
அந்தி மாலை நேரம் - ஆநிரை கண்ணசைத்தால்
காதல் - எருதுகளின் கூரிய அம்பினை அஞ்சுபவனை எந்த அழகான பெண்ணும்
பெண் விரும்பமாட்டாள் என்கிறது ஓர் நூல் .. ..
நமக்கோ எல்லாம் பயம் !! - குளம்பினை
கண்டால் பயம், கூரிய கொம்பினை கண்டால் ரொம்ப பயம் !!
No comments:
Post a Comment