ஓடி ஓடி உழைக்கணும் ! ஊருக்கெல்லாம்
கொடுக்கணும் !!
வவுத்துக்காக அணிலும்
இங்கே, மரக்கிளையில் தொங்குறான் பாரு !!
சோம்பேறியாக இருந்து விட்டாக்க, சோறு
கிடைக்காது தம்பி !!!
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment