ஈரம் தோய்ந்த காலைகள்
இனிமையானவை !!
- அரும்பும் பூக்கள்
மேலே தூங்கும் மழைநீரும்
- அந்த மழை நீரில்
ஜொலிக்கும் கதிரோனும் .. ..
எறும்புகளும் வண்டுகளும்
தேங்கும் நீரை குறை சொல்லமால்,
தங்கள் வேலையை தொடங்கிவிட்டன
!!
ஆனி மாச கிருஷ்ண பக்ஷ ஏகாதசி - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு உபயதாரர்கள் : ( இனிய நண்பர்கள் ) - அருளிச்செயல் கைங்கர்யபர...
No comments:
Post a Comment