Search This Blog

Sunday, December 19, 2021

Krishna Kamalam

 

பூக்கள் அழகானவை !!! இது என்ன பூவோ யாம் அறியோம் !

எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு

எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு

(முரட்டுக்காளை - பஞ்சு அருணாச்சலம் வரிகள்)


 

Guruji Gopalavalli dasar responded on FB stating :

இதன் பெயர் க்ருஷ்ண கமலம்.

பகவானுக்கு மிக உயர்ந்த புஷ்பம்.

சிலர் இதில் கீழே உள்ள 100ம் துரியோதனாதிகள் என்றும், மேலுள்ள 5 பஞ்சபாண்டவர் என்றும், அதன் மேலுள்ள மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் சொல்வர்.

 

Pictured on the roadside - @ Sivanandha salai, banks of coovum river at Chennai

No comments:

Post a Comment

the smile of a winner !!

  இந்த புன்னகை என்ன விலை ?   எம்பெருமான் காணொளிகளை அருமையாக தருபவரின் ஆனந்தம் !!