பனைமரம் பலப்பல பெயர்கள் உடையது."பெண்ணை',
"தாலம்', "தாளி', "போந்து', "போந்தை', "நீலம்', "கருந்தாள்',
"கரும்புறம்', "ஓடகம்', "கருவிராகன்' முதலிய பெயர்களையும் பனை பெற்றுள்ளது.
இவற்றில் "போந்தை' என்பது இளம் பனை மரத்தைச் சுட்டும்.
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment