பனைமரம் பலப்பல பெயர்கள் உடையது."பெண்ணை',
"தாலம்', "தாளி', "போந்து', "போந்தை', "நீலம்', "கருந்தாள்',
"கரும்புறம்', "ஓடகம்', "கருவிராகன்' முதலிய பெயர்களையும் பனை பெற்றுள்ளது.
இவற்றில் "போந்தை' என்பது இளம் பனை மரத்தைச் சுட்டும்.
Some working from the comfort of air-conditioned interiors choose to complain ! – while some do it gracefully under hot Sun
No comments:
Post a Comment