பனைமரம் பலப்பல பெயர்கள் உடையது."பெண்ணை',
"தாலம்', "தாளி', "போந்து', "போந்தை', "நீலம்', "கருந்தாள்',
"கரும்புறம்', "ஓடகம்', "கருவிராகன்' முதலிய பெயர்களையும் பனை பெற்றுள்ளது.
இவற்றில் "போந்தை' என்பது இளம் பனை மரத்தைச் சுட்டும்.
ஆனி மாச கிருஷ்ண பக்ஷ ஏகாதசி - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு உபயதாரர்கள் : ( இனிய நண்பர்கள் ) - அருளிச்செயல் கைங்கர்யபர...
No comments:
Post a Comment