மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை என்று ஒரு சினிமா பாட்டு !!
இந்த புறாக்களுக்கு என்ன பைத்தியமோ!
காதலோ ! - வேறு என்னவோ ! - அடை மழையில்
நனைந்தாலும் பறக்காமல் - அங்கேயே இருந்தன !!
ஆனி மாச கிருஷ்ண பக்ஷ ஏகாதசி - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு உபயதாரர்கள் : ( இனிய நண்பர்கள் ) - அருளிச்செயல் கைங்கர்யபர...
No comments:
Post a Comment