One sees what one wants to see !!
கண்களில்
தெரியும் காட்சியை ரசிப்பது நம் மனதிலே தான் உள்ளது. நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய
மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே
!
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?, நன்னலப் புள்ளினங்காள். .. .. … You’ll rule this Golden earth, You’ll rule this whole world, Oh...
No comments:
Post a Comment