One sees what one wants to see !!
கண்களில்
தெரியும் காட்சியை ரசிப்பது நம் மனதிலே தான் உள்ளது. நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய
மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே
!
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment