Search This Blog

Monday, May 9, 2022

Triplicane market scene

 One sees what one wants to see !! 

கண்களில் தெரியும் காட்சியை ரசிப்பது நம் மனதிலே தான் உள்ளது.  நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே !



No comments:

Post a Comment

Pigeon beauty walk !!

     கன்னியர் தம் கண்ணழகில் நடையழகில் மயங்கியது உண்டா !! Pigeon beauty walk !!