குரங்கு கையில் பூமாலை கேட்டதுண்டா ! –
இங்கே அணில் கையில் சாமந்தி பூக்கள்
கழுதைக்கு (கற்பூர) வாசனை தெரியாமல் போகலாம் –
அணில் மலர் மாலைகள் மணத்தை நன்கு அறியும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் .. .. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
No comments:
Post a Comment