collection of some photos of this amateur photographer from Thiruvallikkeni
குரங்கு கையில் பூமாலை கேட்டதுண்டா ! –
இங்கே அணில் கையில் சாமந்தி பூக்கள்
கழுதைக்கு (கற்பூர) வாசனை தெரியாமல் போகலாம் –
அணில் மலர் மாலைகள் மணத்தை நன்கு அறியும்
அலையும் ! வலையும் !! .. வலை வீசு, வலை வீசு - வாட்டம் பாத்து வலை வீசு
No comments:
Post a Comment