என்ன ஒரு வில்லத்தனம் ! என்பாதையில் குறுக்கே !!
என்ன ஒரு வாழ்க்கை ! ஏற்கனவே
ஏராள முட்கள் ..
ஆமாம் - இதில் அங்கேயே இருந்த ஒணான் தவறா !
அல்லது அருகே வந்தபிறகே பார்த்த அணில் குட்டி தவறா !!
சந்தைக்கு வந்த கிளி ! ஜாடை சொல்லி பேசுதடி குத்தாலத்து மானே, கொத்து பூவாடிடும் தேனே
No comments:
Post a Comment